
கல்லும் இரும்பும் கலந்து எழுந்த காவல் கோபுரம் — இரண்டு கோபுரம், நள்ளிரவு விளக்கில் நகை சிரிக்கிறது தேம்ஸின் நெஞ்சில் தழுவி நிற்கிறது. ஆரஞ்சும் ஊதாவும் கலந்த வானம் அலைகடலோடு அமைதி பேசுது, பாலம் போட்டான் மனிதன் நதிக்கு — பாலமே ஆனது அவன் வாழ்க்கைக்கு. நீரில் தெரியும் நிழல் வேறில்லை, நிஜமும் நிழலும் ஒன்றே என்று
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi