
ஒரு நாள் அவர்கள் முதல் முறையாக சந்திக்கிறார்கள். ஆனால் Prdeep அழுகிறான். ஏனெனில்… அவருக்கு அது கடைசி சந்திப்பு என்று தெரியும். Thanya தினமும் Prdeep-ஐ புதிதாக காதலிக்கிறாள். Prdeep தினமும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறான். ஒரு diary மட்டும் இருவருக்கும் பாலமாக இருக்கும்: “நீ என்னை மறந்த நாளும், நான் உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன்…”
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi